விருதுநகர் மாரியம்மன் கோயில்: பக்தர்களுக்கு இடையூராக இருந்து வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
விருதுநகரில் மாரியம்மன் கோயில் வளாகப்பகுதியில் பக்தர்களுக்கு இடையூராக இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்து








