பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தறித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:52 am

ஏ. அருள்ராஜ்

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த தறித்தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம் வெள்ளியனை அருகே உள்ள கத்தாளப்பட்டி மருதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(39). தறித்தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து வெள்ளியனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.