விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் ரூ.35.28 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் பொருள்களை அனுப்பாமல் ரூ.35.28 லட்சத்தை மோசடி செய்த முகவர்கள் 5 பேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து










