தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
தமழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சுப்புக்காளை தலைமை வகித்தார்.


தமழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சுப்புக்காளை தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.இ.கண்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் 22-ம் தேதி அன்று நடைபெற உள்ள தற்செயல் விடுப்பு போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் அய்யம்மாள் நிறைவுரை ஆற்றினார். இதில் நிறைவாக மாவட்ட பொருளாளர் எ.பாத்திமாமேரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...