தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
புதுதில்லியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸார், மாநாட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிகார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவரான உதய் பானு சிப்பும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Summary
Youth Congress Chief Uday Bhanu Chib Arrested Over Shirtless Protest During India AI Impact Summit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

இந்தியா - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



