நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரசு விழாவைத் தடுத்து நிறுத்திய திமுகவைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு 

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்த விடாமல் தடுத்த,

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:24 am

அ. அன்புமணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்த விடாமல் தடுத்த,திமுக நகர செயலாளர் என் குண்டாமணி(எ)செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.