ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: திமுக வேட்பாளர் ஆனந்த் வாக்களித்தார்
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் என்.ஆனந்த் சாந்தாபுரத்தில் வாக்களித்தார்.

Updated On :9 ஜனவரி 2024, 4:42 am









