நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு நுகர்வோர் வணிபக் கழகத்தின் கிடங்கு நிறுவனங்களில், ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

ஜீவ. இராம ஸ்ரீநிவாஸன்

தமிழ்நாடு நுகர்வோர் வணிபக் கழகத்தின் கிடங்கு நிறுவனங்களில், ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிநிரந்தரம், அடிப்படை சம்பளம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தழிழ்நாடு பன்ருட்டி சேமிப்பு கிடங்கில் சுமார் 31 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்த லாரிகளில் வந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை இறக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று ரேஷன் கடைகள், பள்ளிகள், விடுதிகள், தொழிற்சாலை, மருத்துவமனைகள் இவற்றிற்கு அனுப்ப வேண்டிய அரிசி பருப்புகள் தடைப்பட்டுள்ளது. இதனால் லோடு ஏற்ற வந்த லாரியும், இறக்க வந்த லாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமைதூக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.