தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதி மன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதி மன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட  வழக்குரைஞர் மற்றும் அவரது உறவினர்கள் 10 பேரை போலீஸார் தாக்கியதில் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வெளியில் வந்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.