டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது

வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:05 am

எம். அருண்குமார்

வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வேப்பங்குப்பம் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த மாவீரன் என்பவருடைய நிலத்தில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸôர் நடத்திய சோதனையில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  அதன்பேரில் மாவீரன் (28), அவரது நண்பர் பாண்டியன் (26)  ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர்.   பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.