ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது

வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :4 ஏப்ரல் 2015, 10:36 am

வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வேப்பங்குப்பம் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த மாவீரன் என்பவருடைய நிலத்தில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸôர் நடத்திய சோதனையில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  அதன்பேரில் மாவீரன் (28), அவரது நண்பர் பாண்டியன் (26)  ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர்.   பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.