விருதுநகரில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 20ம் தேதி தொடக்கம்
விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 20ம் தேதி முதல், தொடர்ந்து நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.








