திருச்சி மாநகராட்சி : 15மற்றும் 32வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி
திருச்சி மாநகராட்சியில் உள்ள 15வது மற்றும் 32வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On :5 ஜனவரி 2024, 6:49 am

திருச்சி மாநகராட்சியில் உள்ள 15வது மற்றும் 32வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
15 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி 6,807 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல, 32ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஆர். சங்கர் 1,640 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...