மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்க ஏபிவிபியினருக்கு அனுமதி மறுப்பு: தென்காசியில் மாணவர்கள் கைது
தமிழகம் முழுவதும் மதுவிலக்கினை அமல்படுத்தக் கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.









