மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஏ.பி.வி.பி.யினர் போராட்டம்: செங்கோட்டையில் 50 பேர் கைது
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று செங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 ஜனவரி 2024, 6:58 am








