அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

முன்னாள் முதல்வர் காமராஜரின் தங்கை மகன் காலமானார்

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை மீதுள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் கே.மோகன்(73). இவர் முன்னாள் முதல்வர் காமராஜரின் ஒரே தங்கையான நாகம்மாளின் மகனாவார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:32 am

எஸ். பாண்டியன்

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை மீதுள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் கே.மோகன்(73). இவர் முன்னாள் முதல்வர் காமராஜரின் ஒரே தங்கையான நாகம்மாளின் மகனாவார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உடல்நலக்குறைவால் விருதுநகர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார். மேலும், இவர்  அரிசி மொத்த வியாபாரம் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு இந்திரா என்ற மனைவியும், உயிரிழந்த மகன் சிவகுமார் மற்றும் மகள் சுஜாதா உள்ளனர். இவரது நல்லடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை மாலையில் புதுப்பேருந்து நிலையம் எதிரே உள்ள மயானத்தில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு 04562-280332-ஐ தொடர்பு கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.