தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகர்(45). இவரது மனைவி ஜெயந்தி(43). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் விருதுநகர் அருகே ஆணைக்கூட்டம் அருகே பட்டாசு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகர்(45). இவரது மனைவி ஜெயந்தி(43). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் விருதுநகர் அருகே ஆணைக்கூட்டம் அருகே பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இதனால் கணவரை பிரிந்து ஜெயந்தி தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் இருந்து ஆலைக்கு புறப்படும் போது கணவர்  வழிமறித்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக சிவகாசி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து வழக்கம் போல் ஆணைக்கூட்டத்தில் பட்டாசு ஆலையில் புதன்கிழமை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த ஞானசேகர் கண்ணத்தில் அறைந்துள்ளார். அதோடு, என்மேல் கொடுத்த புகாரை திரும்ப பெறவிட்டால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து உடனே ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.