விருதுநகர் அருகே கோவில் நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பும் தனியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பியிடம் மனு
விருதுநகர் மீனாட்சிபுரம் அருகே ஸ்ரீகற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோயிலை பல்வேறு சமுதாயத்தினர் அடங்கிய 800 தலைக்கட்டுக்கள் குலதெய்வமாக வழிபாடு நடத்தியும் வருகின்றனர். மேலும்










