தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை நாள்களை அதிகப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைநாள்களை ஆண்டுக்கு 150 நாள்களாக அதிகப்படுத்தியும், கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிகைககளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை










