தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சேலம் மாநகராட்சியில் நாளை முதல் 2 நாள்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மே 24, 25 ஆகிய இரு நாள்களிலும் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :23 மே 2014, 2:17 am

சேலம் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மே 24, 25 ஆகிய இரு நாள்களிலும் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூரில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதேநேரம், மாநகராட்சிப் பகுதிகளான ரெட்டிப்பட்டி, மாமாங்கம், சாரதா கல்லூரி சாலை, கொண்டலாம்பட்டி பை-பாஸ் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் கசிவு சரி செய்யப்பட வேண்டியுள்ளது.

 இந்த பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து சேலம் மாநகராட்சிப் பகுதி முழுவதிலும் மே 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்களிலும் குடிநீர் வினியோகம் இருக்காது என்றும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாநகராட்சி ஆணையர் க.இரா.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.