திருவிழாவில் கேலி செய்த தகராறில் 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு: 15 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே திருவிழாவில் இளம்பெண்ணை கேலி செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரண்டு கோஷ்டியினரும் கொடுத்த புகாரின் பேரில்










