செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை இரவில் மர்ம நபர்கள் எட்டிப்பார்த்த சம்பவம்: போலீஸார் தீவிர விசாரணை
விருதுநகர் செவிலியர் பயிற்சி பள்ளியில் மாணவிகளின் குளியலறைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் எட்டிப்பார்த்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.










