திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துக் களம் காண ஆசை: தமிழக காங்கிரஸ்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:51 am

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஆட்சிக்கு வந்தால்,  இந்தியா மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று கூறினார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.