தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அடிப்படை வசதி செய்துதராததை கண்டித்து அரவக்குறிச்சி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவாநகரில் உள்ள மக்கள் அடிப்படை வசதி செய்துதராததை கண்டித்து நடக்க உள்ள மக்களவை தேர்தலை புறக்கணிகப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Updated On :14 மார்ச் 2014, 8:14 am

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவாநகரில் உள்ள மக்கள் அடிப்படை வசதி செய்துதராததை கண்டித்து நடக்க உள்ள மக்களவை தேர்தலை புறக்கணிகப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகள் செய்துதரப்படவில்லை பல முறை மனுகொடுத்தும் பயன் இல்லை எனவே தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.