திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவர் சாவு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானகுப்பத்தை சேர்ந்தவர் தம்பிராம். சிமெண்டு தொட்டிகள் தயாரித்து குள்ளஞ்சாவடி பகுதியில் கடை வைத்து விற்பனை செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:42 am

பெ. விஜயபாஸ்கர்

ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

 கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானகுப்பத்தை சேர்ந்தவர் தம்பிராம். சிமெண்டு தொட்டிகள் தயாரித்து குள்ளஞ்சாவடி பகுதியில் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் திலகர் (16). 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  தேர்வு நெருங்குவதால் சிமெண்டு தொட்டிகள் விற்பனை கடையில் தங்கி திலகர் படித்து வந்தார்.

 புதன்கிழமை அதிகாலையில் திலகர் அந்த கடையின் பின்பக்கம் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி அந்த இடத்திலேயே இறந்தார்.

 இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.