குடிநீர் தட்டுப்பாடு: ஆம்பூர் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
ஆம்பூர் அருகே பரசன்பள்ளி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஒருமாதகாலமாக குடிநீர் வராததை கண்டித்து அரசு டவுண்பஸ்ஸை பொதுமக்கள் இன்று சிறைபிடித்தனர்.

Updated On :5 ஜனவரி 2024, 4:36 am









