மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன், மகள், மருமகள், பேத்திகளுடன் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை முயற்சி
கரூர் மாவட்டம் மாயனூர் அடுக்க மேலகட்டளையைச் சேர்ந்த பொன்னுசாமியின் மனைவி வெள்ளையம்மாள்(70), மகன் சக்திவேல்(45), மகள் ஈஸ்வரி(40) மற்றும் மருமகள் நீலாம்பாள், பேத்திகள் காயத்திரி(11), மணிஷா










