விருதுநகர் அருகே வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே கருந்திரி கூடாரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து அனுமதியின்றி கூடாரம் அமைத்து கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்ட









