விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் வசித்து வரும் கிறிஸ்துவர், முஸ்லீம், சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.









