கரூர் அருகே பூமிக்கடியில் விலை உயர்ந்த கற்களை சட்டவிரோதமாக தோண்டி எடுத்த கும்பல்: போலீஸாரைக் கண்டதும் ஓட்டம்
கரூர் மாவட்டத்தில் கடவூர், சேங்கல், வெள்ளியணை உள்ளிட்ட இடங்களில் பூமிக்கடியில் தங்க நகைகள் மற்றும் மோதிரங்களில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த பச்சை, சிவப்பு, வெள்ளை கற்கள் கிடைத்து










