அனுமதியின்றி மினி லாரியில் கருந்திரி கடத்திய 3 பேர் கைது: 20 கருந்திரி மூட்டைகள் பறிமுதல்
விருதுநகர் அருகே அனுமதியின்றி மினி லாரியில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை கடத்தியதாக 3 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர். அதோடு மினி லாரியையும், அதில்










