விருதுநகர் பகுதியில் தார்ச்சாலையை கதிரடிக்கும் களமாக பயன்படுத்தும் விவசாயிகள்: விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் மாவட்டப் பகுதியில் ஆமத்தூர், செங்குன்றாபுரம், செவலூர், எரிச்சநத்தம், புதுக்கோட்டை, குமிழங்குளம், சங்கரலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிணற்றுப்பாசனத்தில் தண்ணீர்










