அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே வாகனம் விபத்தில் ஒருவர் சாவு

விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி(37), கருப்பசாமி(30). சகோதர்களான இவர்கள் இருவரும் ஆமத்தூர் சாலையோரத்தில் பெட்ரோல் பங்க் முன்பு நின்று

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:01 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சாலையோரம் நின்றிருந்தவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி(37), கருப்பசாமி(30). சகோதர்களான இவர்கள் இருவரும் ஆமத்தூர் சாலையோரத்தில் பெட்ரோல் பங்க் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது, சிவகாசியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற கார் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கருப்பசாமி மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே கருப்பசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சகோதரர் பால்பாண்டி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் கார் ஓட்டுநரான பார்த்திபனூரைச் சேர்ந்த சரவணக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.