பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து கழகமாக உருவாக்க வேண்டும்: ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட குழுக் கூட்டம் அச்சங்க வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாசன்










