விருதுநகர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
விருதுநகர் நகராட்சிப் பகுதியை அடுத்துள்ள இந்த ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால்நகர், ஓடைப்பட்டி, ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள










