திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் கோயிலில் உழவாரப் பணிகள்
திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் ஓருநாள் உழவாரப்பணி மற்றும் மரம் நடுதல் விழா இன்று நடைபெற்றது.










