நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஆசிரியர் காயம்

கரூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு ஆசிரியர் காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவியர் உயிர் தப்பினர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:16 am

ஏ. அருள்ராஜ்

கரூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு ஆசிரியர் காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவியர் உயிர் தப்பினர்.

தனியார் பள்ளியின் வேன் ஒன்று இன்று காலையில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, புலியூர் பகுதியில் உள்ள செட்டிநாடு சிமென்ட் தொழிற்சாலைக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டு சென்ற ரயில் வேகன் வேன் மீது மோதியது. இந்த விபத்தில், வேனில் இருந்த ஒரு ஆசிரியருக்குக் காயம் ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.