பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூரில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் பாதிப்பு

கரூர் அருகே ஒன்றிய துவக்கப் பள்ளயில் சத்துணவு சாப்பிட்ட 40 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:16 am

ஏ. அருள்ராஜ்

கரூர் அருகே ஒன்றிய துவக்கப் பள்ளயில் சத்துணவு சாப்பிட்ட 40 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் கரூர் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் பார்த்தார்.

சத்துணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களை ஊழியர்கள் சரியாகக் கழுவ மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.