பள்ளியில் படிக்கும் மாணவர்களை தமிழக முதல்வர் கைவிடமாட்டார் : அமைச்சர் கே.சி. வீரமணி
ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் சனிக்கிழமை நடந்த விழாவில் 1006 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கே.சி. வீரமணி மேலும் பேசியது, தமிழக முதல்வரின்










