தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இளநிலை பயிற்சி அலுவலர் பதவி பணியிடம்

இதுதொடர்பாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இரா.துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிóப்பு: இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் டிடிபி ஆபரேட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட்

Updated On :15 ஜனவரி 2014, 9:25 am

சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இரா.துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிóப்பு: இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் டிடிபி ஆபரேட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், பிட்டர், மெஷனிஸ்ட், ரெப்ரீஜிரேட்டர் மற்றும் ஏர் கண்டீசனர் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டர்னர், வெல்டர் ஆகிய ஐடிஐ படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதில் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகியோருக்கு 40 வயது வரை வயது வரம்பும், பிசி, பிசிஎம், எம்பிசி ஆகியோருக்கு 37 வயதும், மற்ற பிரிவினருக்கு 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்துக்கு தங்களது பதிவு மூப்பினை சரிபார்க்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரும் ஜன.17-ம்தேதி வரவேண்டும். வரும்போது தங்களது அனைத்துக்கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.