கரூர் அருகே மொபெட் மீது லாரி மோதி கணவன் - மனைவி பலி
கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர். கணவன் மனைவியான முத்துச்சாமி,

Updated On :5 ஜனவரி 2024, 4:02 am

கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர். கணவன் மனைவியான முத்துச்சாமி, சின்னப்பொண்ணு இருவரும் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...