நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூர் அருகே மொபெட் மீது லாரி மோதி கணவன் - மனைவி பலி

கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர்.  கணவன் மனைவியான முத்துச்சாமி,

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:02 am

ஏ. அருள்ராஜ்

கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர்.  கணவன் மனைவியான முத்துச்சாமி, சின்னப்பொண்ணு இருவரும் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.