ஆம்பூர் அருகே சாலை விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
ஆம்பூர் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர்.

Updated On :5 ஜனவரி 2024, 4:10 am









