திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:09 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கடலூர் நகராட்சியில்  6 மாதகாலமாக நகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. உடனடியாக நகராட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தியும்  கவுன்சிலர்கள் மக்களை சந்திப்பதில்லை மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை,

என்றும் 44 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம்  மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.