தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கத்தடை: கரூரில் வழக்குரைஞர்கள் போராட்டம்

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கத்தடை விதித்ததை கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தபால்நிலையத்தை முற்றுகையிட்டு

Updated On :21 பிப்ரவரி 2014, 1:46 pm

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கத்தடை விதித்ததை கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தபால்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணியை புறக்கணித்துவிட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால்நிலையத்தை, சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரப்பன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்குரைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறிóத்து சங்கத்தலைவர் மாரப்பன் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்னையிலும், காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையிலும், மீனவர் பிரச்னையிலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி தமிழகர்கள் குரல் கொடுக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக 75,000 வழக்குரைஞர்களும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.