திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் : நால்வர் கைது

ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது.  அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26),

Updated On :11 பிப்ரவரி 2014, 10:24 am

ஆம்பூரில் மணல் கடத்திய நால்வரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது.  அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26), சுந்தரேசன் (22), கோபி (32) ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.