சிகிச்சைக்காக செல்லும் வழியில் மரத்தில் கார் மோதிய விபத்து : இருவர் சாவு, மூவர் காயம்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மனைவி கண்ணம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம்










