தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மணல் கடத்திய மினி வேன் பறிமுதல் : ஒருவர் கைது

ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த

Updated On :2 பிப்ரவரி 2014, 9:39 am

ஆம்பூர் பகுதியில் மணல் கடத்திய மினி வேனை போலீஸார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த இளங்கோ (20) என்பவரை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.