அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகரில் வரும் 14-ம் தேதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:28 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ம் தேதி பங்கேற்று பேச  இருக்கிறார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் கே.பி.எஸ்.பாண்டியன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றி பேச இருக்கிறார். அதனால், கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகர் கழக செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், விவசாய அணி பிரிவினர், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட  பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.