காலிப் பணியிடம் நிரப்பக் கோரி மதுரையில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இன்று ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி இன்று காலை பரபரபாகக் காணப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2024, 6:04 am









