அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(26). இதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் அழகர்சாமி(32). இவர்கள் இருவரும் காதலித்து வீட்டார்கள் சம்மதமின்றி

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:04 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார் செய்ததன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(26). இதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் அழகர்சாமி(32). இவர்கள் இருவரும் காதலித்து வீட்டார்கள் சம்மதமின்றி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது தந்தை அழகர்சாமி, தாயார் காத்தம்மாள் ஆகியோரின் பேச்சைக் கேட்டு கொடுமைப்படுத்தியும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வருகிறார்.

மேலும், தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதால், அதை கலைக்க வலியுறுத்தியதால் மறுத்தேன். அதற்காக அடித்து உதைத்து சிர்தவதை செய்து எனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் அழகர்சாமி, தந்தை அழகுமலை, தாயார் காத்தாம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.