நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருவரங்குளம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிப்பு

புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு,

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:06 am

பி.ஜெயச்சந்திரன்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளிக்கிறது. இதனால் அதிகமான வயல்களில் உள்ள செடிகள் எல்லாம் காய்ந்துபோகும் நிலைமைக்கு ஆகிவிட்டது.

அது மட்டும் அல்லாமல் குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 60அடி ஆழ கிணறுகளில் கையிறு கட்டி இழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வருணபகவான் எங்களுக்கு கருணை காட்டுவாரா என்ற ஏக்கத்தில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.